sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மனைவி மாயம்: கணவர் புகார் 

/

 மனைவி மாயம்: கணவர் புகார் 

 மனைவி மாயம்: கணவர் புகார் 

 மனைவி மாயம்: கணவர் புகார் 


ADDED : டிச 15, 2025 06:49 AM

Google News

ADDED : டிச 15, 2025 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே வீட்டைவிட்டு வெளியே சென்ற மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

கருவேப்பிலங்குறிச்சி அடுத்த டி.வி.புத்துார் கிராமத்தை சேர்ந்தவர் குமார், 38; இவரது மனைவி நிர்மலா, 29; கடந்த, 6ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற நிர்மலா, வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் காணவில்லை.

இதுகுறித்து, குமார் கொடுத்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us