sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கணவரின் உடலை மீட்க மனைவி மனு

/

கணவரின் உடலை மீட்க மனைவி மனு

கணவரின் உடலை மீட்க மனைவி மனு

கணவரின் உடலை மீட்க மனைவி மனு


ADDED : செப் 25, 2025 03:30 AM

Google News

ADDED : செப் 25, 2025 03:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : சிதம்பரம் அடுத்த தாண்டவராயன் சோழகன் பேட்டையைச் சேர்ந்த தமிழச்சி. இவர் சவுதியில் இறந்த தனது கணவரின் உடலை மீட்டுதரக்கோரி நேற்று கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

மனு விபரம்: எனது கணவர் ரமேஷ் கடந்த 12ம் தேதி சவுதியில் நடந்த சாலை விபத்தில் இறந்துவிட்டார்.

இறந்த அவரது உடலை மீட்டுத்தர வேண்டும்.

மேலும், குழந்தைகளை காப்பாற்ற முதல்வர் நிவாரண நிதி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.






      Dinamalar
      Follow us