sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவி மாயம் கணவர் புகார்

/

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்


ADDED : ஏப் 28, 2025 10:20 PM

Google News

ADDED : ஏப் 28, 2025 10:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு:

மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

நடுவீரப்பட்டு அடுத்த சிலுவைபாளையத்தைச் சேர்ந்தவர் சகாயராஜ்,29; புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் வேலை செய்கிறார். இவரது மனைவி விஜயலட்சுமி,27; சகாயராஜ் கடந்த 21ம் தேதி நடுவீரப்பட்டு மந்தைவெயில் விஜயலட்சுமியை வீட்டிற்கு செல்லுமாறு கூறி விட்டு வேலைக்கு சென்று விட்டார்.

பின், சகாயராஜ் வீட்டிற்கு வந்த போது, மனைவியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சகாயராஜ் அளித்த புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us