sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவி மாயம் கணவர் புகார்

/

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்


ADDED : மே 24, 2025 07:07 AM

Google News

ADDED : மே 24, 2025 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார் : மனைவி மாயமானது குறித்து கணவர் போலீசில் புகார் அளித்தார்

வடலுார் அடுத்த கல்லுக்குழியைச் சேர்ந்தவர் முத்துக்குமார், 35. இவரது மனைவி சண்முகப்பிரியா,25; இவர், வடலுார் ரயில்வே கேட் அருகே உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கவில்லை.

இதுகுறித்து முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில், வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து சண்முகபிரியாவை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us