sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவி மாயம் கணவர் புகார்

/

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்


ADDED : அக் 18, 2025 07:16 AM

Google News

ADDED : அக் 18, 2025 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: திட்டக்குடி அருகே மனநலம் பாதித்த மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி, தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கராசு, 61. இவரது மனைவி கலாமணி, 59, மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த 11ம்தேதி தங்கராசு கூலி வேலைக்கு சென்றார். பகல் 1:00 மணியளவில் வந்து பார்த்தபோது தனது மனைவி கலாமணியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

தங்கராசு கொடுத்த புகாரின்பேரில், ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us