sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மனைவி மாயம்: கணவர் புகார்

/

 மனைவி மாயம்: கணவர் புகார்

 மனைவி மாயம்: கணவர் புகார்

 மனைவி மாயம்: கணவர் புகார்


ADDED : பிப் 03, 2026 03:11 AM

Google News

ADDED : பிப் 03, 2026 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கடலுார் பாதிரிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜா,40; இவரது மனைவி சரஸ்வதி, 31. இருவருக்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற சரஸ்வதி மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் காணவில்லை.

இதுகுறித்து ராஜா அளித்த புகாரின் பேரில், கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us