sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 முந்திரி மரங்கள் அகற்றப்படுமா?

/

 முந்திரி மரங்கள் அகற்றப்படுமா?

 முந்திரி மரங்கள் அகற்றப்படுமா?

 முந்திரி மரங்கள் அகற்றப்படுமா?


ADDED : டிச 23, 2025 04:09 AM

Google News

ADDED : டிச 23, 2025 04:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: பெரியாண்டிக்குழி-மடவாப்பள்ளம் சாலையில், படர்ந்துள்ள முந்திரி மரங்களை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.

புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி-மடவாப்பள்ளம் பகுதியை, இணைக்கும் வகையில் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி, இப்பகுதி மக்கள் பெரியப்பட்டு, புதுச்சத்திரம் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சாலையின் ஓரம் முந்திரி மரங்கள் படர்ந்து சாலையில் ஆக்கிரமித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், எதிரில் வரும் வாகனங்களை, கடக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

சாலையில், படர்ந்துள்ள முந்திரி மரங்களை அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.






      Dinamalar
      Follow us