sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 உயர் மட்ட பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா?

/

 உயர் மட்ட பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா?

 உயர் மட்ட பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா?

 உயர் மட்ட பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா?


ADDED : நவ 24, 2025 06:37 AM

Google News

ADDED : நவ 24, 2025 06:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு -சி.என்.பாளையம் இடையில் உள்ள உயர்மட்ட பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

நடுவீரப்பட்டு-சி.என்.பாளையம் இடையில் நரியன்ஓடையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினமும் நுாற்றுக்கணக்கானவர்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்த பாலத்தின் ஒரு புறம் நடுவீரப்பட்டு ஊராட்சி, ஒரு புறம் சி.என்.பாளையம் ஊராட்சி உள்ளது.

இந்த பாலத்தில் மின் விளக்குகள் இல்லாததால், இரவில் பாலம் இருளில் மூழ்கி உள்ளதால், அதை குடிமையமாக பலர் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் பாலத்தின் வழியாக நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர், அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us