sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வெள்ளாற்றில் மணல் திருட்டு தடுக்கப்படுமா

/

வெள்ளாற்றில் மணல் திருட்டு தடுக்கப்படுமா

வெள்ளாற்றில் மணல் திருட்டு தடுக்கப்படுமா

வெள்ளாற்றில் மணல் திருட்டு தடுக்கப்படுமா


ADDED : பிப் 03, 2025 03:59 AM

Google News

ADDED : பிப் 03, 2025 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரி, மருதுார் பகுதியில் வெள்ளாற்றில் மணல் திருட்டு அதிகரித்து வருவதால், இயற்கை வளம் அழிக்கப்படுவதாக விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

புவனகிரி, மருதுார் போலீஸ் எல்லை குட்ட வெள்ளாற்று கரையோரப் பகுதியில் தினசரி ஆற்றில் மணல் திருட்டு அதிகரித்து வருகிறது.

வருவாய்த்துறையினர்,பொதுப்பணித்துறை மற்றும் போலிசாருக்கு தெரிந்தும் கண்டும் காணாமல் உள்ளனர்.

இதனால் வெள்ளாற்றில் இயற்கை வளம் அழிந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us