sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புதுச்சேரி மதுபாட்டில் விற்ற பெண் கைது 

/

புதுச்சேரி மதுபாட்டில் விற்ற பெண் கைது 

புதுச்சேரி மதுபாட்டில் விற்ற பெண் கைது 

புதுச்சேரி மதுபாட்டில் விற்ற பெண் கைது 


ADDED : நவ 24, 2024 07:06 AM

Google News

ADDED : நவ 24, 2024 07:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : புதுச்சேரி மதுபாட்டில்கள் விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கடலுார், கேப்பர்மலை, சின்னையன் காலனியில் புதுச்சேரி மதுபாட்டில் விற்பதாக முதுநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீசார் நேற்றிரவு 7:30 மணிக்கு விரைந்து சென்று, மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமார் மனைவி புனிதா,40; என்பவரை கைது செய்தனர். இவரிடம் இருந்து 90 மி.லி., அளவுள்ள 200 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us