sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மதுபாட்டில் பதுக்கிய பெண் கைது

/

மதுபாட்டில் பதுக்கிய பெண் கைது

மதுபாட்டில் பதுக்கிய பெண் கைது

மதுபாட்டில் பதுக்கிய பெண் கைது


ADDED : மார் 29, 2025 04:26 AM

Google News

ADDED : மார் 29, 2025 04:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே புதுச்சேரி மதுபாட்டில்கள் பதுக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். நடுவீரப்பட்டு பகுதியில் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஒதியடிக்குப்பம் சந்திரசேகர் மனைவி மாணிக்கவல்லி,51; என்பவர் வீட்டின் பின்பகுதியில் 90 மி.லி., அளவுள்ள 65 புதுச்சேரி மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார், மாணிக்கவல்லியை பிடித்து நடுவீரப்பட்டு போலீசில் ஒப்படைத்து புகார் செய்தனர்.

சப் இன்ஸ்பெக்டர் முகிலரசு வழக்குப் பதிந்து மாணிக்கவல்லியை கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.






      Dinamalar
      Follow us