sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண் துாக்கிட்டு தற்கொலை

/

பெண் துாக்கிட்டு தற்கொலை

பெண் துாக்கிட்டு தற்கொலை

பெண் துாக்கிட்டு தற்கொலை


ADDED : மே 14, 2025 11:38 PM

Google News

ADDED : மே 14, 2025 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலூர்: பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்

வடலூர், பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர், மணிவேல், 42. இவரது மனைவி மாலா, 38. தம்பதியருக்கு, 1 மகன் மற்றும், 1 மகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் தம்பதி இடையே குடும்ப செலவு செய்வது குறித்து தகராறு ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த மாலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us