sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

/

ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை


ADDED : மார் 21, 2024 12:24 AM

Google News

ADDED : மார் 21, 2024 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : சிதம்பரம் அருகே ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை அருகே நேற்று இரவு இளம் பெண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். தகவலறிந்த ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர்அருண்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்குசிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், இறந்தது சிதம்பரம் அடுத்த பெராம்பட்டை சேர்ந்த ரோகேஷ்வரன் மனைவி புவனேஸ்வரி, 28; என்பதும், திருமணமாகி 2 ஆண்டு ஆன நிலையில் குழந்தை இல்லாததால், கணவரை பிரிந்து கடந்த 6 மாதமாக வல்லம்படுகையில் உள்ள தந்தை செல்வமணிவீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் குடும்ப பிரச்னையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us