sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கதண்டு கடித்து பெண் சாவு

/

கதண்டு கடித்து பெண் சாவு

கதண்டு கடித்து பெண் சாவு

கதண்டு கடித்து பெண் சாவு


ADDED : நவ 03, 2024 06:33 AM

Google News

ADDED : நவ 03, 2024 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் வாழப்பட்டு திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆதிமூலம் மனைவி அமுதா,48.இவர் கடந்த செப்., 21ம் தேதி அதே பகுதி வயல்வெளியில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.

அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டு வண்டு கும்பலாக வந்து அமுதாவை கொட்டின . உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் அமுதா சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று இறந்தார்.






      Dinamalar
      Follow us