sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பாம்பு கடித்து பெண் பலி

/

பாம்பு கடித்து பெண் பலி

பாம்பு கடித்து பெண் பலி

பாம்பு கடித்து பெண் பலி


ADDED : அக் 15, 2025 11:12 PM

Google News

ADDED : அக் 15, 2025 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த தி.இளமங்கலம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி பழனியம்மாள், 50; இவர் கடந்த 9ம்தேதி இரவு 9:00 மணியளவில் வீட்டு வாசலில் நடந்து வந்தபோது, பாம்பு கடித்ததில் மயங்கி விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 7:00 மணியளவில் இறந்தார்.






      Dinamalar
      Follow us