sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பஸ்சில் சிக்கி பெண் பலி

/

பஸ்சில் சிக்கி பெண் பலி

பஸ்சில் சிக்கி பெண் பலி

பஸ்சில் சிக்கி பெண் பலி


ADDED : ஆக 24, 2025 07:07 AM

Google News

ADDED : ஆக 24, 2025 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி :திட்டக்குடி அருகே அரசு பஸ்சில் சிக்கி படுகாயமடைந்த பெண் இறந்தார்.

திட்டக்குடி அடுத்த பட்டூரைச் சேர்ந்தவர் நடேசன் மனைவி வீரம்மாள், 55; இவர் நேற்று முன்தினம் பட்டூர் பஸ் நிறுத்தத்தில் ஆவினங்குடி செல்ல சாலையை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியாக வந்த அரசு டவுன் பஸ்சின் முன் டயரில் எதிர்பாராத விதமாக சிக்கி படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us