sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மயங்கி விழுந்த பெண் சாவு

/

மயங்கி விழுந்த பெண் சாவு

மயங்கி விழுந்த பெண் சாவு

மயங்கி விழுந்த பெண் சாவு


ADDED : ஏப் 27, 2025 07:00 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி : திட்டக்குடி அருகே வீட்டில் தண்ணீர் குடிக்க சென்ற போது மயங்கி விழுந்து காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கலைமணி மனைவி சங்கீதா,38; இவர் கடந்த 17ம் தேதி இரவு தனது வீட்டிற்குள் தண்ணீர் குடிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்தார்.

தலையில் காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். கலைமணி கொடுத்த புகாரின்பேரில், திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us