sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாவு அரைத்த பெண் மின்சாரம் தாக்கி பலி

/

மாவு அரைத்த பெண் மின்சாரம் தாக்கி பலி

மாவு அரைத்த பெண் மின்சாரம் தாக்கி பலி

மாவு அரைத்த பெண் மின்சாரம் தாக்கி பலி


ADDED : டிச 04, 2024 05:53 AM

Google News

ADDED : டிச 04, 2024 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே கிரைண்டரில் மாவு அரைத்த பெண் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

விருத்தாசலம் அடுத்த கார்குடல் புதுப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம் மனைவி அமுதா, 45. இவர் நேற்று மாலை 6:00 மணியளவில் வீட்டில் உள்ள கிரைண்டரில் மாவு அரைத்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது.

இதில், அவர் மயங்கி விழுந்தார். உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us