sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

உறவினர் குழந்தையுடன் பெண் மாயம்

/

உறவினர் குழந்தையுடன் பெண் மாயம்

உறவினர் குழந்தையுடன் பெண் மாயம்

உறவினர் குழந்தையுடன் பெண் மாயம்


ADDED : ஆக 14, 2025 01:05 AM

Google News

ADDED : ஆக 14, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார் : திருக்கோவிலுார் அடுத்த மே.மாலுார் பகுதியை சேர்ந்தவர் சிமியோன். இவர், தனது மனைவி ஏஞ்சலா ஜெலஸ்டின் மேரி, 28; என்பவருடன் வடலுார் அடுத்த ராஜாக்குப்பம் கிராமத்தில் தங்கி, கரும்பு வெட்டும் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் ஆஞ்சலா ஜெலஸ்டின் கேரி, தனது கணவரின் அண்ணன் மகள் ஜெனிசியா, 3; என்பவருடன் வடலுார் செல்வதாக கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

சிமியோன் அளித்த புகாரின் பேரில், வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us