sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண் மயங்கி விழுந்து சாவு

/

பெண் மயங்கி விழுந்து சாவு

பெண் மயங்கி விழுந்து சாவு

பெண் மயங்கி விழுந்து சாவு


ADDED : பிப் 07, 2025 05:03 AM

Google News

ADDED : பிப் 07, 2025 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: புதுச்சேரி, பி.எஸ்.பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி பரமதேவி,38; இவர், தனது மகனின் திருமண பத்திரிக்கையை, உறவினர்களுக்கு கொடுக்க, கிளிஞ்சிக்குப்பம் கிராமத்திற்கு சென்றார். அங்கு, திடீரென மயங்கி விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள் மீட்டு கரிக்கலாம்பாக்கம் சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், பரமதேவி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us