sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பஸ்சில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு

/

பஸ்சில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு

பஸ்சில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு

பஸ்சில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு


ADDED : டிச 20, 2024 05:59 AM

Google News

ADDED : டிச 20, 2024 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 1 சவரன் காசு மற்றும் ரூ.5 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி உஷா. இவர் நேற்று மாலை 4:00 மணியளவில் விருத்தாசலம் கடை வீதியில் உள்ள நகை கடையில், 1 பவுன் தங்க காசு வாங்கினார். பின்னர், கடை வீதியில் இருந்து திட்டக்குடி - விருத்தாசலம் பஸ்சில் ஏறி பஸ் நிலையம் வந்து, இறங்கினார்.

அப்போது, அவரது பையில் வைத்திருந்த 1 சவரன் காசு மற்றும் ரூ.5 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us