sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஜெயப்பிரியா பள்ளியில் மகளிர் தின சாதனை நிகழ்ச்சி

/

ஜெயப்பிரியா பள்ளியில் மகளிர் தின சாதனை நிகழ்ச்சி

ஜெயப்பிரியா பள்ளியில் மகளிர் தின சாதனை நிகழ்ச்சி

ஜெயப்பிரியா பள்ளியில் மகளிர் தின சாதனை நிகழ்ச்சி


ADDED : மார் 07, 2024 01:24 AM

Google News

ADDED : மார் 07, 2024 01:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம் : உலக மகளிர் தினத்தையொட்டி, விருத்தாச்சலம் ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி மாணவர்கள் 2000 க்கும் மேற்பட்டோர் தாயின் கருவறை வடிவமைப்பில் நின்று உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம் ஜெயப்பிரியா பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஜெயப்பிரியா கல்விக் குழும நிறுவனர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார். ஜெயப்பிரியா வித்யாலயா கல்வி குழும இயக்குநர் தினேஷ் முன்னிலை வகித்தார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண்மையை பெருமைப்படுத்தும் வகையில், பிரம்மனி 2024 என்ற உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். சிறப்பு விருந்தினர்களாக ஜெயப்பிரியா குழும நிறுவனங்களின் டிரஸ்டி கஸ்தூரி ராஜகோபாலன், ஜெயப்பிரியா குழும இயக்குநர் அனிதா ஜெயசங்கர் பங்கேற்றனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) சாந்தி, வடக்குத்து பப்ளிக் பள்ளி செயலாளர் சிந்து, விருத்தாச்சலம் மகளிர் இன்ஸ்பெக்டர் கீதா, வேப்பூர் இன்ஸ்பெக்டர் சுதா, டாக்டர்கள் தமிழரசி, சமீம் நிஹார், சவுமியா பிரசன்னா, விவசாய பெண்மணி சந்திரா சூர்யா கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை ஜெயப்பிரியா கல்வி குழும முதன்மை நிர்வாக அலுவலர் ராமன்குமாரமங்கலம், முதல்வர்கள், நிர்வாக அலுவலர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us