sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரம்

/

விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரம்

விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரம்

விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரம்


ADDED : ஜூலை 27, 2025 11:16 PM

Google News

ADDED : ஜூலை 27, 2025 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி ஆக., 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பக்தர்கள் பல அடி உயரமுள்ள விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து பூஜைகள் நடத்தி கடலில் கரைப்பது வழக்கம்.

தண்ணீரில் கரையும் பொருட்களை கொண்டு சிலைகளை செய்ய வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரத்தை சேர்ந்த ஆனந்த், பல அடி உயரங்களில் பல விதமானவிநாயகர் சிலைகளை தயார் செய்து வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'தண்ணீரில் கரையும் தன்மையுள்ள மரவள்ளி கிழங்கு மாவில் இருந்து 4 அடி முதல் 10 அடி உயரம் வரை பல விதமான விநாயகர் சிலைகள் தயாரித்துள்ளோம். விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது' என்றார்.






      Dinamalar
      Follow us