sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பஸ் மோதி தொழிலாளி சாவு

/

பஸ் மோதி தொழிலாளி சாவு

பஸ் மோதி தொழிலாளி சாவு

பஸ் மோதி தொழிலாளி சாவு


ADDED : செப் 27, 2024 05:23 AM

Google News

ADDED : செப் 27, 2024 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: சைக்கிளில் சென்ற கூலித் தொழிலாளி தனியார் கல்லுாரி பஸ் மோதி இறந்தார்.

புதுச்சத்திரம் அடுத்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சிங்காரம், 55; கூலித் தொழிலாளி. இவர் நேற்று காலை ஆலப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே, கடலுார் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை சைக்கிளில் கடக்க முயன்ற போது, பின்னால் வந்த, தனியார் கல்லுாரி பஸ் மோதியது. இதில் படுகாயமடைந்த சிங்காரம் சம்பவ இடத்திலேயே இறந்தார். புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us