sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரயிலில் சிக்கி தொழிலாளி பலி

/

ரயிலில் சிக்கி தொழிலாளி பலி

ரயிலில் சிக்கி தொழிலாளி பலி

ரயிலில் சிக்கி தொழிலாளி பலி


ADDED : ஜன 02, 2025 11:03 PM

Google News

ADDED : ஜன 02, 2025 11:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பத்தில் ரயிலில் சிக்கி தொழிலாளி இறந்தார்.

நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டை சேர்ந்தவர் சண்முகம் மகன் மனோகர், 24; சென்டரிங் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் பைக்கில் சென்றவர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், நேற்று காலை சரவணபுரம் அருகே ரயிலில் அடிப்பட்டு மனோகர் இறந்து கிடந்தார்.

கடலுார் முதுநகர் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us