தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரயிலில் சிக்கி தொழிலாளி பலி

ரயிலில் சிக்கி தொழிலாளி பலி

ரயிலில் சிக்கி தொழிலாளி பலி


ADDED : ஜன 02, 2025 11:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2025 11:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பத்தில் ரயிலில் சிக்கி தொழிலாளி இறந்தார்.

நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டை சேர்ந்தவர் சண்முகம் மகன் மனோகர், 24; சென்டரிங் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் பைக்கில் சென்றவர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், நேற்று காலை சரவணபுரம் அருகே ரயிலில் அடிப்பட்டு மனோகர் இறந்து கிடந்தார்.

கடலுார் முதுநகர் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us