sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரயிலில் சிக்கி தொழிலாளி பலி

/

ரயிலில் சிக்கி தொழிலாளி பலி

ரயிலில் சிக்கி தொழிலாளி பலி

ரயிலில் சிக்கி தொழிலாளி பலி


ADDED : ஆக 04, 2025 07:05 AM

Google News

ADDED : ஆக 04, 2025 07:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே ரயிலில் அடிபட்டு கொத்தனார் இறந்தார்.

நெல்லிக்குப்பம், மேல்பாதியை சேர்ந்தவர் அசோக்குமார் மகன் தமிழரசன்,23; கொத்தனார். இவர், நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றா ர்.

அப்போது, தாம்பரத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில், அவர், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின் பேரில், கடலுார் முதுநகர் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us