sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தண்ணீர் டிராக்டர் மோதி தொழிலாளி பலி

/

தண்ணீர் டிராக்டர் மோதி தொழிலாளி பலி

தண்ணீர் டிராக்டர் மோதி தொழிலாளி பலி

தண்ணீர் டிராக்டர் மோதி தொழிலாளி பலி


ADDED : ஜூன் 30, 2025 03:46 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் அருகே பைக்கில் சென்றவர் மீது தண்ணீர் எடுத்தச்செல்லும் டிராக்டர் மோதி உயிரிழந்தார்.

கடலுார் அடுத்த சிங்கிரிகுடியைச் சேர்ந்தவர் கந்தவேல்,48; கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை 10:00 மணிக்கு பைக்கில் தென்னம்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தார். சிறிது துாரம் சென்ற போது, பின்னால் வந்த டிராக்டர் மோதியதில் தவறி விழுந்த கந்தவேல் மீது, டிராக்டரின் முன்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

புகாரின் பேரில் துாக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். நேற்று முன்தினம் தண்ணீர் டிராக்டர் உரிமையாளர் மற்றும் டிரைவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலையில் விபத்தில் ஒருவர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us