sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கார் மோதி தொழிலாளி பலி

/

கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலி


ADDED : ஜூலை 21, 2025 05:17 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 05:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு : மொபட்டில் சென்ற தொழிலாளி, கார் மோதி இறந்தார்.

சோழத்தரம் அடுத்த பாளையங்கோட்டை, மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன்,39; பேக்கரி தொழிலாளி. இவர், நேற்று காலை சிதம்பரத்தில் உள்ள பேக்கரி கடைக்கு வழக்கம் போல் மொபட்டில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

வி.கே.டி., சாலையில் தண்டேஸ்வரநல்லுார் அருகில் வந்த போது, பின்னால் வந்த மாருதி கார் மோதியது.

இதில், அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

புகாரின் பேரில், சோழத்தரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us