தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


ADDED : மார் 06, 2024 02:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2024 02:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே குடிக்க பணம் தராத ஆத்திரத்தில், தொழி லாளி துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

பரங்கிப்பேட்டை அகரம் வானவர் சந்து தெருவை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன், 35; தொழிலாளி.

இவர் நேற்று முன்தினம் குடிப்பதற்கு தனது தாயிடம் பணம் கேட்டு தராாதால், மனமுடைந்த கொளஞ்சியப்பன் வீட்டிலேயே துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இது குறித்து, பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us