sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தொழிலாளி தற்கொலை

/

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


ADDED : அக் 26, 2025 10:54 PM

Google News

ADDED : அக் 26, 2025 10:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: வேலை கிடைக்காத விரக்தியில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தை சேர்ந்தவர் குபேந்திரன்,50; கரும்பு வெட்டும் தொழிலாளி.

சர்க்கரை ஆலையில் அறவை நின்றதால் கரும்பு வெட்டும் வேலை கிடைக்கவில்லை. எந்த வேலையில் கிடைக்காத விரக்தியில் இருந்த குபேந்திரன் விஷ விதைகளை உட்கொண்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us