ADDED : அக் 26, 2025 10:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அடுத்த, கோ.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன், 63; இவர் கடந்த, 21ம் தேதி, மனைவி அஞ்சலை உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வீட்டை விட்டு சென்றவர் திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் எங்கு சென்றார் என்ற தகவல் இல்லை. தேடியும் தகவல் இல்லை.
முதியவரின் மகன் சிவப்பிரகாசம், 33, கொடுத்துள்ள புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

