தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/உலக அமைதி தினவிழா

உலக அமைதி தினவிழா

உலக அமைதி தினவிழா


ADDED : ஜன 04, 2024 04:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 04, 2024 04:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திட்டக்குடி: திட்டக்குடி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், அறிவு திருக்கோவிலில் உலக அமைதி தினவிழா மற்றும் அறங்காவலர் தின விழா நடந்தது.

திட்டக்குடி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். பொருளாளர் பாண்டியன் வரவேற்றார். உலக அமைதி வேண்டி சிறப்பு வேள்வி நடத்தப்பட்டது. புதியதாக இணைந்த அறங்காவலர்களுக்கு திருக்குறள் பேரவை தலைவர் சீனுவாசன் சால்வை அணிவித்து பாராட்டினார். விழாவில் மனவளக்கலை மன்ற நிர்வாகிகள் குமார், மணி, வைஷ்ணவிதேவி, பரிமளாதேவி, தாட்சாயிணி, கருணாகரன், வாசுதேவன், சாந்தகுமாரி, சரசு உட்பட பலர் பங்கேற்றனர்.

பேராசிரியர் ராஜரத்தினம் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us