/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பேஸ் புக்கில் பெண் குறித்து தவறான பதிவு
/
பேஸ் புக்கில் பெண் குறித்து தவறான பதிவு
ADDED : டிச 23, 2024 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அருகே பேஸ்புக்கில் பெண்ணை பற்றி தவறாக பதிவிட்டவர் மீது காடாம்புலியூர் வழக்குபதிந்து தேடி வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த கொஞ்சிக்குப்பம் சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் சக்திகிருஷ்ணன்.
இவர் பெரியபுறங்கனி சேர்ந்த ஒரு பெண்ணை பற்றி பேஸ்புக்கில் தவறாக பதிவிட்டிருந்தார்.
இது குறித்து பெண்ணின் சகோதரர் புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து சக்திகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

