sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இளம் பெண் தற்கொலை

/

இளம் பெண் தற்கொலை

இளம் பெண் தற்கொலை

இளம் பெண் தற்கொலை


ADDED : செப் 25, 2025 11:53 PM

Google News

ADDED : செப் 25, 2025 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோட்டக்குப்பம்: கடலுார் மாவட்டம், தாழங்குடா பகுதியைச் சேர்ந்தவர் சிம்சோன். இவரது மனைவி சுபிக் ஷா, 22; கடந்த 2023ம் ஆண்டு திருமணம் ஆன இவர்களுக்கு, ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

சமீபகாலமாக சுபிக் ஷா உடல் நலம் பாதிக்கப்பட்டு விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார்பாளையத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தவர், மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோட்டக்குப்பம், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us