sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 குழுந்தையுடன் இளம்பெண் மாயம் 

/

 குழுந்தையுடன் இளம்பெண் மாயம் 

 குழுந்தையுடன் இளம்பெண் மாயம் 

 குழுந்தையுடன் இளம்பெண் மாயம் 


ADDED : நவ 13, 2025 09:02 PM

Google News

ADDED : நவ 13, 2025 09:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: அங்கன்வாடி செல்வதாக கூறி, வீட்டைவிட்டு வெளியே சென்ற மனைவி மற்றும் குழந்தையை காணவில்லை என கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார், 25; இவரது மனைவி புவனேஸ்வரி, 24; இந்த தம்பதிக்கு, திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிய நிலையில், மூன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், கடந்த 12ம் தேதி, பூதாமூர் அங்கன்வாடி மையத்திற்கு குழந்தையை அழைத்து செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்ற புவனேஸ்வரி வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது கணவர் அஜித்குமார் கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us