sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தொழிலாளியிடம் வழிப்பறி வாலிபர் கைது 

/

தொழிலாளியிடம் வழிப்பறி வாலிபர் கைது 

தொழிலாளியிடம் வழிப்பறி வாலிபர் கைது 

தொழிலாளியிடம் வழிப்பறி வாலிபர் கைது 


ADDED : அக் 28, 2025 06:03 AM

Google News

ADDED : அக் 28, 2025 06:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: தொழிலாளியை வழிமறித்து பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார், முதுநகர் மணக்குப்பத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன், 55; பழைய இரும்பு வாங்கி விற்கும் தொழிலாளி. இவர், கடந்த 25ம் தேதி வண்டிப்பாளையம் அப்பர் கோவில் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, 2 மர்ம நபர்கள் வழிமறித்து 2,000 ரூபாயை பறித்துச் சென்றனர்.

புகாரின் பேரில், கடலுார், முதுநகர் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து வண்டிப்பாளையம் இளங்கோ மகன் தாமோதரன்,19; என்பவரை கைது செய்து, ஏ.வடுகப்பாளையம் ரவிச்சந்திரன் மகன் மனோதீபனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us