/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற வாலிபர் கைது
/
டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற வாலிபர் கைது
ADDED : அக் 15, 2025 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் ராமச்சந்திரன்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் .
அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 34. என்பவர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, மணிகண்டனை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய் தனர்.