sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

காரில் மணல் கடத்தல் வாலிபர் கைது

/

காரில் மணல் கடத்தல் வாலிபர் கைது

காரில் மணல் கடத்தல் வாலிபர் கைது

காரில் மணல் கடத்தல் வாலிபர் கைது


ADDED : நவ 08, 2025 01:49 AM

Google News

ADDED : நவ 08, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: வெள்ளாற்றில் இருந்து காரில் மணல் மூட்டைகளை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது, சக்கரமங்கலம் வழியாக செல்லும் வெள்ளாற்றில் இருந்து காரில் மணல் கடத்தி வந்த நபரை மடக்கிப் பிடித்தனர்.

அவர், கருவேப்பிலங்குறிச்சி அன்புமணி நகர், மதியழகன் மகன் கஜேந்திரன், 27, என்பது தெரிந்தது. இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, கஜேந்திரனை கைது செய்து, கார் மற்றும் 5 மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us