sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண்ணுக்கு மிரட்டல் வாலிபர் அதிரடி கைது

/

பெண்ணுக்கு மிரட்டல் வாலிபர் அதிரடி கைது

பெண்ணுக்கு மிரட்டல் வாலிபர் அதிரடி கைது

பெண்ணுக்கு மிரட்டல் வாலிபர் அதிரடி கைது


ADDED : ஏப் 26, 2025 05:41 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : பெண்ணை தாக்கி, ஆபாசமாக நடந்து கொண்ட இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, வாலிபரை கைது செய்தனர்.

மங்கலம்பேட்டை அடுத்த கவணையை சேர்ந்தவர் விஜய் மனைவி தமிழ்மணி, 28. அதே பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் மருதுபாண்டியன், 33, என்பவருடன் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்தது. கடந்த 19ம் தேதி மாடுகளை ஓட்டிக்கொண்டு தமிழ்மணி வயலுக்கு சென்றபோது, மருதுபாண்டியன், அவரது ஆதரவாளர் வெங்கடேசன், 38, ஆகியோர் அவரை ஆபாசமாக திட்டி, ஆபாசமாக நடந்து கொண்டனர்.

இதை தட்டிக்கேட்ட தமிழ்மணி மாமனார் ராதாகிருஷ்ணன் என்பவரிடம் மண்வெட்டியை காட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். தமிழ்மணி புகாரின் பேரில், மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, மருதுபாண்டியனை கைது செய்தனர். தலைமறைவான வெங்கடேசனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us