sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மரத்தில் பைக் மோதி வாலிபர் பலி

/

மரத்தில் பைக் மோதி வாலிபர் பலி

மரத்தில் பைக் மோதி வாலிபர் பலி

மரத்தில் பைக் மோதி வாலிபர் பலி


ADDED : ஏப் 30, 2025 07:20 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; பைக்கில் சென்ற வாலிபர் மரத்தில் மோதி இறந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், விலாங்குளம் தென்கரையைச் சேர்ந்தவர் ராஜ்மோகன் மகன் ரோகித்,22; சென்னையில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்தார். நேற்று காலை தனது தம்பி லோகேஷ்,20; என்பவருடன் சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு கடலுார் வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

பைக்கை லோகேஷ் ஓட்டினார். கடலுார் முதுநகர் அருகே சிதம்பரம் சாலையில் சென்ற போது, சாலையோர மரத்தில் பைக் மோதியது. இதில், பலத்த காயமடைந்த லோகேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். ரோகித் சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us