sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மருந்து கலந்த தண்ணீர் குடித்த வாலிபர் சாவு

/

மருந்து கலந்த தண்ணீர் குடித்த வாலிபர் சாவு

மருந்து கலந்த தண்ணீர் குடித்த வாலிபர் சாவு

மருந்து கலந்த தண்ணீர் குடித்த வாலிபர் சாவு


ADDED : மே 27, 2025 11:07 PM

Google News

ADDED : மே 27, 2025 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; புவனகிரி அடுத்த கொத்தவாச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் நிர்மல்,24; பத்தாம் வகுப்பு படித்துள்ளார். இவர் கடந்த இரண்டு வருடங்களாக டி.புதுப்பாளையம் கோழிப்பண்ணையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்தார்.

கடந்த 12ம் தேதி கோழிக்கு மருந்து கலந்து வைத்திருந்த தண்ணீரை தவறுதலாக எடுத்து குடித்து விட்டார். அருகில் இருந்தவர்கள் மீட்டு சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us