sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாலிபர் பலி

/

வாலிபர் பலி

வாலிபர் பலி

வாலிபர் பலி


ADDED : நவ 09, 2025 06:17 AM

Google News

ADDED : நவ 09, 2025 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: பஸ்நிலையம் அருகே தென்னை மரத்தில் ஏறிய வாலிபர் தவறி விழுந்து இறந்தார்.

கடலுார் திருப்பாதிரிப்புலியூர் சரவணா நகரைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் சங்கர்,28; கூலித்தொழிலாளி.

இவர் நேற்று காலை திருப்பாதிரிப்புலியூர் டாஸ்மாக் கடை அருகில் இருந்த தென்னைமரம் ஒன்றில் தேங்காய் பறிக்க ஏறினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மரத்திலிருந்து தவறி கீழே விழுந்தார். அதில் சங்கர் அதே இடத்திலேயே இறந்தார். புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us