sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாலிபர் தற்கொலை

/

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை


ADDED : ஜூலை 14, 2025 03:58 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி : குடும்ப தகராறில் விஷம் குடித்து வாலிபர் இறந்தார்.

குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிபேட்டையைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் அருள்மொழி, 27; இவருக்கும், மனைவி சரண்யாவுக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சரண்யாவின் சகோதரர் சதீஷ், அருள்மொழியை தாக்கினார்.

இதில் மன உளைச்சல் ஏற்பட்ட அருள்மொழி கடந்த, 6ம் தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார்.

குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us