sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பொங்கல் கரிநாள் கொண்டாட்டம்டாஸ்மாக்கில் குவிந்த மது பிரியர்கள்

/

பொங்கல் கரிநாள் கொண்டாட்டம்டாஸ்மாக்கில் குவிந்த மது பிரியர்கள்

பொங்கல் கரிநாள் கொண்டாட்டம்டாஸ்மாக்கில் குவிந்த மது பிரியர்கள்

பொங்கல் கரிநாள் கொண்டாட்டம்டாஸ்மாக்கில் குவிந்த மது பிரியர்கள்


ADDED : ஜன 17, 2025 01:21 AM

Google News

ADDED : ஜன 17, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கல் கரிநாள் கொண்டாட்டம்டாஸ்மாக்கில் குவிந்த மது பிரியர்கள்

பாப்பிரெட்டிப்பட்டி,:தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் பொங்கல் பண்டிகை கடந்த, 4 நாட்களாக கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் திருவள்ளுவர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைக்கு விடுமுறை விடப்பட்டு நேற்று, காலை திறக்கபட்டன. ‍பொங்கல் கரிநாளை கொண்டாட, குடிமகன்கள் டாஸ்மாக் கடையில் குவிந்தனர். ஏராளமானோர் கடைகளுக்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர். டாஸ்மாக்கில் கூட்டத்தை கட்டுப்படுத்த, இரும்பு தடுப்புகள் அமைத்து வரிசையில் அனுப்பப்பட்டனர்.

வெங்கடசமுத்திரம், சமத்துவபுரம், துரிஞ்சிப்பட்டி கடத்துார், தென்கரைக்கோட்டை மற்றும் மாவட்டம் முழுவதுமுள்ள டாஸ்மாக் கடைகளில், குடிமகன்கள் குவிந்தனர். இதை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

* அரூர் டாஸ்மாக் கடையில், மது வாங்க குடிமகன்கள் நேற்று காலை, 11:00 மணி முதலே வரத்துவங்கினர். இதனால், டாஸ்மாக் கடை முன், கூட்டம் அலைமோதியது. வழக்கத்தை விட, 3 மடங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால், பலமணி நேரம் காத்திருந்து, மதுபாட்டில்களை வாங்கியதாக குடிமகன்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us