sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பஸ்- பைக் மோதல் இருவர் பரிதாப பலி

/

பஸ்- பைக் மோதல் இருவர் பரிதாப பலி

பஸ்- பைக் மோதல் இருவர் பரிதாப பலி

பஸ்- பைக் மோதல் இருவர் பரிதாப பலி


ADDED : ஜூலை 11, 2011 11:57 PM

Google News

ADDED : ஜூலை 11, 2011 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி அருகே பைக் மீது அரசு பஸ் மோதியதில், இருவர் உடல் நசுங்கி பலியாகினறர்.

தர்மபுரி அடுத்த சந்தம்பட்டியை சேர்ந்தவர்கள் சவுந்தர்ராஜன் (48), அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன் (46). இருவரும், நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சந்தம்பட்டியில் இருந்து, தர்மபுரி அரசு மருத்துவமனையில் உள்ள அவர்களது உறவினரை பார்க்க பைக்கில் வந்து கொண்டிருந்தனர். மூக்கனூர் அருகே வந்தபோது, தர்மபுரியிலிருந்து அரூர் நோக்கி சென்ற அரசு பஸ் பைக் மீது மோதியது. இதில், இருவரும் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தனர். மதிகோன்பாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us