sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மொபைல் சிக்னலின்றி கிராம மக்கள் அவதி

/

மொபைல் சிக்னலின்றி கிராம மக்கள் அவதி

மொபைல் சிக்னலின்றி கிராம மக்கள் அவதி

மொபைல் சிக்னலின்றி கிராம மக்கள் அவதி


ADDED : ஜன 12, 2025 01:29 AM

Google News

ADDED : ஜன 12, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



மொபைல் சிக்னலின்றி கிராம மக்கள் அவதி

அரூர், : அரூர் அடுத்த வள்ளிமதுரை, வாழைத்தோட்டம், தோல்துாக்கி, தாதராவலசை ஆகிய கிராமங்களில், மொபைல்போன் டவர் இல்லாததால், அங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் மொபைல்போன் பயன்படுத்த முடியாத சூழல் நிலவியது. அவர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த சில மாதங்களுக்கு முன் மொபைல்போன் டவர் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், மொபைல் போனுக்கு சிக்னல் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதனால், இ-மெயில், வாட்ஸ் ஆப் உள்ளிட்டசமூக வலைத்தளங்கள் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட

அவசர தேவைகள் போன்றவற்றுக்கு மொபைல்போனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.








      Dinamalar
      Follow us