sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரசு கலைக்கல்லுாரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா

/

அரசு கலைக்கல்லுாரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா

அரசு கலைக்கல்லுாரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா

அரசு கலைக்கல்லுாரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா


ADDED : மார் 06, 2025 01:20 AM

Google News

ADDED : மார் 06, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசு கலைக்கல்லுாரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா

பாப்பிரெட்டிப்பட்டி:-பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லுாரியில், தமிழ் இலக்கிய மன்ற விழா நடந்தது. முதல்வர் ரவி தலைமை வகித்தார்.

தமிழ்துறை பேராசிரியர் சித்திரைச்செல்வி முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை அறிவியல் கல்லுாரி பேராசிரியர் சுரேஷ், தாய், தந்தை, ஆசிரியர், சகோதர, சகோதரிகள், நண்பர்கள், போன்ற உறவுகளின் பேராற்றல் குறித்து பேசினர்.

நிகழ்ச்சியில், கவுரவ விரிவுரையாளர்கள் கலைவாணி, புவனேஸ்வரி, உதவி பேராசிரியர் சுஜிதா உள்ளிட்ட பேராசிரியர்கள் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். மூன்றாம் ஆண்டு மாணவி மோனிஷா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us