தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : ஜன 10, 2025 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2025 01:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மண் கடத்திய லாரி பறிமுதல்

காரிமங்கலம் : காரிமங்கலத்தில், நொரம்பு மண் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தாசில்தார் கோவிந்தராஜ் தலைமையில் நேற்று மல்லிகுட்டை பகுதியில், போலீசாருடன் ரோந்து சென்றார். அப்போது, மல்லிகுட்டை பஞ்., போத்தாபுரம் ஏரியில் நொரம்பு மண் கடத்துவது தெரிந்தது. டிப்பர் லாரியில் மண் கடத்த முயன்றவர்களை சுற்றி வளைத்தனர். லாரி உரிமையாளர் தப்பினார். டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, காரிமங்கலம் போலீசில் ஒப்படைக்கப்பட்டது. தலைமறைவான நிம்மாங்கரையை சேர்ந்த முனியப்பன், 44, என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us