தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ இளம்பெண் சாவு ஆர்.டி.ஓ., விசாரணை

இளம்பெண் சாவு ஆர்.டி.ஓ., விசாரணை

இளம்பெண் சாவு ஆர்.டி.ஓ., விசாரணை


ADDED : ஜன 30, 2025 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2025 01:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இளம்பெண் சாவு ஆர்.டி.ஓ., விசாரணை

அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கெளாப்பாறையை சேர்ந்தவர் கோகுல், 27; மனைவி சத்யா,24. தம்பதியருக்கு, 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த சத்யா நேற்று நள்ளிரவு, 12:30 மணிக்கு அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். திருமணமாகி நான்கு ஆண்டுகளே ஆவதால் அரூர் ஆர்.டி.ஓ., சின்னுசாமி

விசாரிக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us