sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

இளம்பெண் சாவு ஆர்.டி.ஓ., விசாரணை

/

இளம்பெண் சாவு ஆர்.டி.ஓ., விசாரணை

இளம்பெண் சாவு ஆர்.டி.ஓ., விசாரணை

இளம்பெண் சாவு ஆர்.டி.ஓ., விசாரணை


ADDED : ஜன 30, 2025 01:29 AM

Google News

ADDED : ஜன 30, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளம்பெண் சாவு ஆர்.டி.ஓ., விசாரணை

அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கெளாப்பாறையை சேர்ந்தவர் கோகுல், 27; மனைவி சத்யா,24. தம்பதியருக்கு, 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த சத்யா நேற்று நள்ளிரவு, 12:30 மணிக்கு அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். திருமணமாகி நான்கு ஆண்டுகளே ஆவதால் அரூர் ஆர்.டி.ஓ., சின்னுசாமி

விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us