sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மாணவியருக்கு பாலியல் தொந்தரவுகணித ஆசிரியர் போக்சோவில் கைது

/

மாணவியருக்கு பாலியல் தொந்தரவுகணித ஆசிரியர் போக்சோவில் கைது

மாணவியருக்கு பாலியல் தொந்தரவுகணித ஆசிரியர் போக்சோவில் கைது

மாணவியருக்கு பாலியல் தொந்தரவுகணித ஆசிரியர் போக்சோவில் கைது


ADDED : பிப் 13, 2025 01:29 AM

Google News

ADDED : பிப் 13, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



மாணவியருக்கு பாலியல் தொந்தரவுகணித ஆசிரியர் போக்சோவில் கைது

தர்மபுரி:அரசு பள்ளி மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, கணித ஆசிரியரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

தர்மபுரி அருகே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியிலுள்ள புகார் பெட்டியில், 10க்கும் மேற்பட்ட மாணவியர், ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் எழுதி போட்டுள்ளனர். புகார் குறித்து, தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு மாணவிகளிடம் விசாரணை செய்தார். இதில், கணித ஆசிரியர் ராஜகுரு, 43, என்பவர் மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. இதையடுத்து, தர்மபுரி அனைத்து மகளிர் போலீசில், தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு புகார் அளித்தார். அதன்படி போலீசார் நேற்று முன்தினம், கணித ஆசிரியர் ராஜகுருவை

போக்சோவில் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us